இழப்பீடும் சர்வதேசச் சமூகத்தின் காப்புறுதியுமே போர் நிறுத்தத்திற்கான ஒரேயொரு வழி–ஈரான்
ஈரான் அரசுத் தலைவர் மசூத் பெசஸ்கியான் 11ஆம் நாள், சமூக ஊடகத்தின் வழி, 11ஆம் நாள் வெளியிட்ட பதிவொன்றில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள இராணுவ தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், அவ்விரண்டு நாடுகளும் ஈரானின் சட்டப்பூர்வமான உரிமையை ஏற்றுக்கொண்டு, ஈரானுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும்.
12-Mar-2026