சீனா-வியட்நாம் இடையே 3+3 உத்திநோக்கு உரையாடல் இயங்குமுறையின் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற உள்ளது
வியட்நாம் நாட்டின் அழைப்பின் பேரில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, பொது பாதுகாப்பு அமைச்சர் வாங் சியாவ்ஹோங், தேசிய பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன் ஆகியோர் மார்ச் 15 முதல் 17ஆம் நாள் வரை சீனா-வியட்நாம் இடையேயான வெளியுறவு, தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு உத்திநோக்கு உரையாடல் இயங்குமுறையின் முதலாவது அமைச்சர் நிலை கூட்டத்தில் கலந்து கொள்ள வியட்நாமுக்கு செல்ல உள்ளனர்.
14-Mar-2026