சீன-இந்திய எல்லையின் மேற்கு பகுதி பிரச்சினைக்கான 23வது ஜெனரல் நிலை பேச்சுவார்த்தை நடைபெற்றது
சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின்படி, அக்டோபர் 25ஆம் நாள், சீன மற்றும் இந்திய இராணுவப் படைகள், மார்தோ-ஷூசுலேல் தளத்தின் இந்திய பகுதியில், எல்லை பிரதேசத்தின் மேற்கு பகுதிக்கான 23வது ஜெனரல் நிலை பேச்சுவார்த்தையை நடத்தின.
29-Oct-2025